புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

தமிழர்களின் பிரிக்க முடியாத உரிமைகளை விழுங்கும் போக்கு

இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு முதலில் காணப்பட்டாக வேண்டும். அதன் பின்னரே வடக்கு, கிழக்கு மாகாணங்களின்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க பொருத்தமான செயற்பாடு அவசியம்: ஐ.நா

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருத்தமான வரிசைக்கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட

கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada) அங்கத்தவர்களைச் சேர்க்க கனேடிய அரசு புதிய முறை

கனேடியப் பிரதமரினால் பெப்ரவரி 2016 இல் அறிவிக்கப் பட்டதற்கமைய ,கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada)

விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனீவாவில் அணியாவோம் ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கபடும்’ என்பது உரிமைகள் பறிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான வேதமாகிவிட்டதோ

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி; வீட்டில் 150 பவுன் நகை ரூ.2.5 லட்சம் கொள்ளை


திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு.  ரியல் எஸ்டேட் அதிபரான இவர்

ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான

ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்



தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக  பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.

அந்த வகையில் முதல்-

21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி

இரட்டைபதவி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்காததால் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கெஜ்ரிவால்

கோபா அமெரிக்கா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி

5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16

100-வயது தாயார் இறந்த துக்கத்தில் 66-வயது மகன் தற்கொலை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், நேற்று மாலை, அந்தியூர்

காங்கிரஸில் 7 மாவட்டத் தலைவர்கள் அதிரடி நீக்கம்


 காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும்சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர்..சுவிட்ஸர்லாந்து

இலங்கையில் அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து இன்று சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடெர்கோன்ர்ன்

ad

ad