NEWS NOW
---------------------
சுமந்திரன் ,சிவசக்தி ஆனந்தனும் வெளியேறினர்
முன்னதாக இன்று (13) மாலை ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது காராசாரமான கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சற்றுமுன்னர் தற்காலிகமாக வெளியாகியுள்ளார்.
அவரையடுத்து சிவசக்தி ஆனந்தனும் வெளியேறியுள்ளார்