புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2019

சுவிசில் ஒன்றுகூடிய குர்திஷ் ஆதராவளர்கள்; காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட போராட்டத்தில் சுவிஸ் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதன் விளைவாக ஒரு எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு காவல்துறையினர் நடத்தினர் என சர்வதேசா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad