-
15 டிச., 2025
14 டிச., 2025
ரஷ்யாவால் அச்சுறுத்தல்: நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி! [Sunday 2025-12-14 07:00]
![]() நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது |
comமெஸ்ஸியின் இந்திய வருகை - கொல்கத்தா மைதானத்தில் குழப்பம்
13 டிச., 2025
கடப்பாறை வைத்து கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த பொலிஸ்

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு

12 டிச., 2025
என்பிபி உள்ளூராட்சி உறுப்பினர்களால் நிவாரணப் பணிகளில் தலையீடு! [Thursday 2025-12-11 16:00]
![]() அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |
11 டிச., 2025
யாழில் வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்!கிராம சேவகருக்கு எதிராக முறைப்பாடு
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். |
10 டிச., 2025
நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக மோசடி! [Wednesday 2025-12-10 07:00]
![]() பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. |
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இரு யாழ்ப்பாண வீரர்கள்! [Wednesday 2025-12-10 07:00]
![]() 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் |
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்! [Wednesday 2025-12-10 07:00]
![]() யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
9 டிச., 2025
விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு அறிவிப்பin
கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதிர்ச்சி! Dress மாற்றும் அறையில் கேமரா வைத்துப் பெண்களைப் படமெடுத்த உரிமையாளர்.

அதிர்ச்சி! ஆடைகள் கடையில்
நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அலுவலர்கள் ஆவேசம்! [Tuesday 2025-12-09 07:00]
![]() அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |












