மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு கடும் சவால் ஏற்படக் கூடிய அபாயம்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாமென சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இம்மு