-
13 அக்., 2013
12 அக்., 2013
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கல்ல: விக்னேஸ்வரன்- துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும்
அரசு பக்கம் தாவியுள்ள விஜயகலா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகிறார்.
அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின்
பொதுநலவாய மாநாட்டு காலத்தில் போராட்டம் நடத்தலாம்; அரசாங்கம் தெரிவிப்பு
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து சேவையாற்ற வேண்டும்- வடமாகாண முதலமைச்சர்
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் அறிந்து செயற்படவேண்டும். சுயலாபங்களுக்காக மக்களை மீண்டுமொரு கலவரத்துக்குள் கொண்டு செல்லவிடாது செயற்பட
தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்குவதிலிருந்து அரசு தப்பிக்க முடியாது- த.தே.கூ தலைவர் சம்பந்தன்
தமிழர்களுடைய தனித்துவத்தை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில் நாட்டிற்குள்ளே ஒரு அரசியல் தீர்வைக் காண நாங்கள் தயாராகவுள்ளோம்.இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு
2014 உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தெரிவாகி உள்ளது .
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் . இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் . இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)