தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பாடகி எஸ்.ஜானகி. 17 மொழிகளில் பாடிய ஒரேயொரு பாடகி
சாப்பாட்டிற்கு போடுவது வாழை இலை - சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை : சிற்றுந்து இலை சர்ச்சைக்கு அரசின் அடேங்கப்பா விளக்கம்
சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டுள்ள சிற்றுந்துகளில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அதிமுகவில் இணைந்தார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படுகிறது. 6000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
ஸ்டெர்லைட் வழக்கு : வைகோ மேல்முறையீடு- சுப்ரீம் கோர்ட் முடிவு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தொடுத்த ரிட் மனு மீது, விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், 2010 செப்டம்பர் 28-ல்
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு மட்டும் 852 கோடி! 14 அமைச்சுக்களுக்கு 624 கோடி ஒதுக்கீடு
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 நாடுகளே கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று
பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுவைத்தோம் : பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன.
தேனிலவுக்காக உதகை வந்த இலங்கை இளைஞர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் வயது-29, இவர், ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜான்சி எனபவருடன் கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக புதுமணத் தம்பதியினர்,
சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கலைஞரின் கோபால புரம் இல்லத்தில் காலை 10 மணியளவில் தயாளு அம்மாளிடம் 2ஜி வழக்கில் விசாரணை மேற்கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்வார்.
2வது திருமண விவகாரம் : நடிகை சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம்
நடிகைக்கு உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது: நடிகருக்கு மனைவி உத்தரவு
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார்.