நுளம்புவலை கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 12 வயது சிறுமி பலி! கிளி.வட்டக்கச்சியில் சம்பவம்!
நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.