-
21 மார்., 2014
டெல்லியில் அறிவிப்பு 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மத்திய சென்னை–மெய்யப்பன், காஞ்சீபுரம்–விசுவநாதன், சிவகங்கை–கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாட்டில் 30 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. மத்திய சென்னையில் சி.டி.மெய்யப்பனும், காஞ்சீபுரத்தில் விசுவநாதனும், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள்.
கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் பதவியிழப்பு
விசேட அறிவிப்பின் கீழ் மீண்டும் சபையில் சேர்ப்பு
உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
விபூசிகா, ஜெயகுமாரியை விடுவிக்குமாறு பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
எனது பிள்ளையை பிடித்தது கருணா கும்பலே- மட்டக்களப்பில் தந்தையொருவரின் சாட்சியம்
“ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
“ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
வறுமையான பெண்களின் அபிவிருத்திக்கு உதவுவேன் - யாழ்.அரச அதிபர் உறுதியளிப்பு
வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)