தமிழகம் பவானிசாகரில் இலங்கை அகதிகள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இலங்கை அகதிகள் சாலை மறியல் நடத்தினர்.
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
|