-

26 மே, 2026

'மூடிய அறை' சந்திப்புக்களில் கலந்து கொள்ளமாட்டோம்! [Tuesday 2026-05-26 06:00]

www.pungudutivuswiss.com


தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டுபாயில் பதுங்கியிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com

தவெகவில் புதிய அதிகார மையம்: கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2026-05-26 16:00]

www.pungudutivuswiss.com

கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். "இந்த ஆட்சியில் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு நகர்வும் இருக்காது. திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நானே இறுதி முடிவெடுப்பேன். என்னை மீறி யாரும் இங்கே அதிகாரத்தைச் செலுத்த முடியாது" என்று அவர் கூறியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் மட்டுமே பவர் சென்டர் என்ற தொனியில் ஆட்சி தொடங்கப்பட்ட நாளில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரக்கப் பேசினார்.

அதிமுக எம்எல்ஏ ராஜினாமா: சபாநாயகர் ஏற்க மறுத்தது ஏன்? [Tuesday 2026-05-26 16:00]

www.pungudutivuswiss.com

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார்.

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார்.

ஆபரேஷன் 12’ - நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? [Tuesday 2026-05-26 07:00]

www.pungudutivuswiss.com

தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது.

தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா - தவெகவின் அரசியல் கணக்கு பலனளிக்குமா?

www.pungudutivuswiss.com

மூன்றாக உடைந்த அதிமுக.. பலம் பெறும் தவெக! வேலுமணி தரப்பின் நிலை என்ன?

www.pungudutivuswiss.com

அதிமுக 3 தரப்புPt web

வித்யா கொலை குற்றவாளி உயிர் மாய்ப்பு விவகாரம்! இறுதி சடங்கு அரச செலவில் முன்னெடுப்பு

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் பலி! [Monday 2026-05-25 15:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ad

ad