![]() பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். |
-
4 ஜூன், 2026
பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு - தவிசாளர் நிரோஷ் விசாரணைக்கு அழைப்பு! [Thursday 2026-06-04 08:00]
www.pungudutivuswiss.com
முதியோர் இல்லத்தில் தீவிபத்து - 11 பேர் பலி, மூவரைக் காணவில்லை! [Thursday 2026-06-04 08:00]
www.pungudutivuswiss.com
![]() அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
தீவுப் பகுதிகளுக்கான மின்திட்டங்கள் இரண்டு மாதங்களில் ஆரம்பம்! [Thursday 2026-06-04 08:00
அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

