![]() வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டர்ஸ் "பங்களா முன்பாக இன்று ஆறாவது வெள்ளிக்கிழமையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர் |
-
30 மே, 2026
வலி.வடக்கு மக்கள் பலாலி முகாம் முன்பாக போராட்டம்! [Friday 2026-05-29 16:00]
www.pungudutivuswiss.com
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு! [Friday 2026-05-29 16:00]
www.pungudutivuswiss.com
![]() கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பஸ்வர குணரத்ன உள்ளிட்ட பலரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

