நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம் Tuesday, 29.04.2014, 08:52am (GMT)
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களது தடைகளுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் குருநகர் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள வீரமகா காளி அம்மன் கோயிலில் இன்று மாலை 5.45 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலயமுன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க இராணுவத்தினர் பல்வெறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அலுவலகங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகம்
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
தபாலகம் சந்தை உபதபாலகம் ஊரதீவு உபதபாலகம் வல்லன் உபதபாலகம் தட்டையன்புலம் உபதபாலகம் குறிகாட்டுவான் உபதபாலகம் இருபிட்டி பொதுநூலகம் சந்தை பொது வைத்தியசாலை ஊரதீவு வெளிநோயாளர் நிலையம் இருபிட்டி வெளிநோயாளர் நிலையம் மக்கள் வங்கி கிராமிய வங்கி பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;) குறிகட்டுவான் துறைமுகம் கழுதைப்பிட்டி துறைமுகம்
17 மே, 2014
25 வது மணநாள் வாழ்த்து
தவச்செல்வம் -பவானி ( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து ) இல்லற வாழ்வில் இனிதே இணைந்து சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து வெள்ளி விழ காணும் செல்வங்களை உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம் இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் . Hotel Sonne .Herzogenbuchsee
மடத்துவெளி சனசமூக நிலையம் ஊரதீவு சனசமூக நிலையம் வல்லன் சனசமூக நிலையம் நாசரேத் சனசமூக நிலையம் பாரதி சனசமூக நிலையம் பெருங்காடு சனசமூக நிலையம் சிவலைபிட்டி சனசமூக நிலையம் இருபிட்டி சனசமூக நிலையம் ஐங்கரன் சனசமூக நிலையம் காந்தி சனசமூக நிலையம் ஊரதீவு கி.மு.சங்கம் வல்லன் கி.மு.சங்கம் ஆலடி கி.மு.சங்கம் பெருங்காடு கி.மு.சங்கம் ஊரதீவு அறிவகம் வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு இளைஞர் சங்கம் ஊரதீவு இளம் தமிழர் மன்றம் சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;) மக்கள் சேவா சங்கம் புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்து இளைஞர் ஒன்றியம் யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;) திவ்விய ஜீவன சங்கம் சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;) சப்த தீவு இந்து மகா சபை தல்லையபற்று சனசமூக நிலையம் புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில் ஆரம்பாகிய இனவழிப்பு நாள்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில் சுமார் 500 மக்கள் கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும் ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை ஆற்றினர் . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள் வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .