-
27 மே, 2014
ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு
காணிகளை வழங்குமாறு கோரி இராணுவத்தினர் சமர்ப்பித்த 22 விண்ணப்பங்களைத் தான் நிராகரித்துவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார்
வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து அதில் வலி.வடக்கு மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
5 ஆம் திகதி வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை

எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிக்கும் வாகனங்களின் ஹோன் அதிக சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைதான புலித் தலைவர்களை நாடு கடத்துகிறது மலேசியா

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்
26 மே, 2014
மோடி பதவியேற்பு: ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு;தேமுதிக - பாமக பங்கேற்பு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)