தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து,கட்டி வைத்து அடித்த பின்னர் பொலிசாரிடம் ஓப்படதனர்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள்
ஒட்டுசுட்டானில் தாயை கொன்று பிடித்து வரப்பட்ட இரண்டு சிறுத்தைப் புலி குட்டிகள் வடக்கு விவசாய அமைச்சரால் மீட்பு
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும்
பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சுற்றில் யாழ் பல்கலைக்கழகம் சம்பியன் ஆனது
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது
கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் வில்பிரைட் சோங்காவும், மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வன்ஸ்காவும் சம்பியன் பட்டம் வென்றனர்.
அதிகாரிகளின் கடும் அழுத்தம் ! சங்க, மஹேல, மலிங்க, பெரேரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரின் முன்பாக ஓய்வு பெறவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை, தம்பாட்டி கிராமத்திற்கு 9 கிழமைக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் வழங்கியுள்ளார்.
இனி உதயமாகும் குவா குவா குட்டிகளுக்கு “அம்மா பேபி கிட்”
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்