ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.
கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.
215ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வடமாகாண கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்தியத்துக்கான அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்
மானாட
மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும்
ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை
இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு.
அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய
கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என
எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது
பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த
விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி