கத்தி
திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி
150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக்
கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும்
""நாம
பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும்
நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள்
ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''
சென்னையில்
வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில்
வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை -
திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான
நெதர்லாந்தில் கடும் மூடுபனி: 150 கார்கள் தொடர் மோதல்-இருவர் பலி நெதர்லாந்து
நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள்
தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர்
காயமடைந்துள்ளனர்.
ஐ நா மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு
அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையின்
இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள்
மீறல்கள் குறித்து,
ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை
மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை
வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல்
செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர்
சட்டமா அதிபர்கிளிநொச்சியில்
கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை
அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடல் விஜய்
நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின்
ஆடியோ வெளியீடு வருகிற செப்டம்பர் 18-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக
நடைபெறவிருக்கிறது.
கண்ணதாசனுக்கு சமமான கவிஞர் யாருமே கிடையாது: இளையராஜா பேச்சு
காரைக்குடியில்
கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் விழா கம்பன்
மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு
அருணாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இசைஞானி