புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

பாமக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத புதிய அணி! பொதுக்குழுவில் தீர்மானம்! 
பாமக தலைமைச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னை, அண்ணா கலையரங்கத்தில் 21.11.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின்

சொந்த ஊருக்கு திரும்பிய 5 மீனவர்கள்! உறவினர்கள், தங்கச்சிமடம் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி
அரசியல் கைதிகள் விடுதலை; சுவிஸ் தூதருக்கு எடுத்துரைப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவரிடம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை


இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை
கொல்கத்தா அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி.

இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ். எல்) காற்பந்து போட்டி கடந்த மாதம்
என்னுடன் மோதும் வீரரை விரைவில் அறிவியுங்கள் ஜனாதிபதி ஆதங்கம்
நான் நிழல் வீரருடன் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள்
முரண்பாட்டை ஏற்படுத்தவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் பிரேமதாஸ வழங்கினாராம்
விடுதலைப் புலிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, கோபால சாமி மஹேந்திரராஜாவுக்கு
பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம்

தாயகம் மலர தன்னுயிர் தந்த தமிழீழ வீரர்களிற்கு எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள் என மாவீரர்களிற்கு வணக்கம் செலுத்தப்பட்டு யாழ்.பல்கலைக்
வடக்கும் தெற்கும் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றம் .இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் உறுதி
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன்
2ஜி வழக்கை சீர்குலைக்க சதித்திட்டம்; சி.பி.ஐ. இயக்குநர் மீது பரபரப்பு புகார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குநர்
பார்த்தீனியம் பரம்பலை கட்டுப்படுத்துங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணப்படும் பயிற்சி நிலைய வளாகத்திலும் வளாகத்திற்கு வெளிப்பகுதியிலும்
ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி

ஜெயலலிதா வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி தாக்குதல்

கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை வரம்பு மீறி கேலி செய்துள்ளனர்.
நேற்று மாலை சந்திரிகா குமாரதுங்க - மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு  நடத்தினர் 
எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
தேர்தல் திகதியே அறிவிக்கபடவில்லை அமைச்கர் அறிவிப்பு .புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா
ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய பொறுப்புகளும், மேலும்
கட்சி தாவவுள்ள  அதிருப்தி அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள்
அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை செய்ய
மகிந்தவுக்கு பிடித்தது சனி.ஆட்சி கவிழ்கிறது . தோல்விகளும் சோதனைகளும் வரிசையாக காத்திருக்கின்றன எதிரிகட்சி தாவும் பாராளுமன்ற அங்கத்தவர் பட்டியல் இதோ .துரோக்கிகள் கதை என்னாகும் 
ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப்போகும் தகவல் சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கு கசியாத நிலையில் தமிழ்வின் மாத்திரம் குறித்த செய்தியைப் பிரசுரித்திருந்தது.


ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

ad

ad