ன்னியில் வறுமையை பயன்படுத்தி, தமிழ் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்
-
13 ஆக., 2015
வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு...! - புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்!
வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது என ஒரு புலனாய்வுத்துறை
தநதை செல்வா 1947ல் தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்மென்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார்: குருகுலராஜா
வன்னிமாவட்டம் முல்லைத்தீவில் நேற்று பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின்
வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும்
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வித்தியா படுகொலை சந்தேக நபர்களின் வழக்கு சிவில் குற்ற வழக்கிற்கு மாற்றப்பட்டு அவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது
முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
இது தேர்தல் காலம், குழப்பம் விளைவிக்க உகந்த காலம். தற்போது, தமிழீழ மண்ணிலே, தேசியக்கூப்பாடுகள் அதிகம் கேட்கின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும், அதன் தலைமையையும்
விடியாத தேசத்தின் விடுதலைக்கான குரலுக்கு வாக்களிப்போம்! பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து, கொள்கைப் பற்றுறுதி மிக்க சி.சிறீதரனுக்கு விருப்பு வாக்கில் முன்னுரிமை வழங்கி ஆதரவு வழங்குமாறு அனைத்துப்
12 ஆக., 2015
அரசியலில் இருந்து ஒதுங்கிய போது சந்திரிகா இழைத்த மாபெரும் தவறு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று பண்டாரநாயக்கவின் கொள்கைகள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும்
தயாநிதிமாறனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை; சிபிஐ-க்கு சரமாரி கேள்வி!
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ள
சிம்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி
வாலு' படம் பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தயாநிதியை கைது செய்ய முயற்சிப்பதற்கு அரசியல் பின்னணி காரணமா? சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய முயற்சிப்பதற்கு அரசியல் பழிவாங்கும் பின்னணி காரணமா என்று சிபிஐக்கு
நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
கேரள அரசின் 45வது சினிமா விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ ஆகிய படங்களில்
ராஜிவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கிய நிலையில்,ஒரு வாரத்தில்
தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி
விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு :நியாயம் கிடைக்க கோரி யாழில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில்; 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து,
|
தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? புதிய ஆய்வுத் தகவல் வெளியீடு
பொதுத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆய்வு அறிக்கைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி 12 மாவட்டங்களில் வெற்றி பெறும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)