மழை வெள்ளத்துக்கு பல்வேறு சம்பவத்தில் பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர்
-
13 டிச., 2015
ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் இன்றுடன் நிறைவு
ஊடகவியலாளர்கள் 44 பேரை கொன்ற யுகமானது இன்றுடன் நிறைவடைந்து விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
'விரஹா' எனும் ரோந்துக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்பு
விரஹா' எனும் ரோந்துக் கப்பலை இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் ராவ் இந்தேர்ஜித்சிங் அறிவித்துள்ளார்.
திருச்சி - மாணவர்களை சித்தரவதை செய்யும் ஆசிரியர்
மாணவர்கள் இருவரை பள்ளியின் ஆசிரியர் அடிக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. படிப்பியா... படிப்பியா... என இரண்டு
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் உள்ளதா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென அமெரிக்க
உக்ரைன் பாராளுமன்றத்தில் அமளி பிரதமருக்கு அடி உதை
உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் அர்செனி யாட்செனியுக் (41) தாக்கல்
கடத்தப் பட்ட எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் – தந்தை
திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால்
தமிழர்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசியாவிடம் கோரிக்கை
இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசிய அரசாங்கத்திடம்
வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- மக்ஸ்வெல் பரணகம
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு தொடர்பில் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென
தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்
சிறப்பான எதிர்காலத்திற்காய் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள்
12 டிச., 2015
·
புதியவன் புதுமடம்
நாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!
200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
கே.பியை கைது செய்ய முடியாது
செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம்
வடமாகாணசபைளிலும் குழப்பங்கள்
வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது.
அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பார் : விக்கினேஸ்வரன்
தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில்
யாழில் 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை
யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)