கடவுளின் அபார சக்தியை நிரூபிக்க முயன்ற கிறித்துவ மதபோதகர் ஒருவரை சிங்கங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
-
13 மார்., 2016
கடவுளின் சக்தியை நிரூபிக்க இப்படி செய்யலாமா? கிறித்துவருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
ராஜபக்ஷர்களின் ரகசிய கோப்புகள் என்னிடம்! ஆட்டம் போட்டால் அடக்கி விடுவேன்! எச்சரிக்கும் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி, கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவை சந்திக்கின்றனர் 3 கட்சித் தலைவர்கள்?
மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களை
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது; அழைப்பை எதிர்நோக்கி ஜி.கே.வாசன் காத்திருப்பு
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. பேச்சு வார்த்தைக்கான, அழைப்பை எதிர்நோக்கி
அவமானம் தாங்க முடியாமல் விவசாயி அழகர் தற்கொலை : தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு :
’’அரியலூர் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில்
12 மார்., 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரை விடுதலை செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்ணாண்டோ எமில்தாஸ், ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2
தெற்கு சூடானில் ராணுவத்திற்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும்
“எங்களை பிரித்துவிட வேண்டாம்; சேர்ந்து வாழ விடுங்கள்” மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை உருக்கம்
திருப்பூரில் இருந்து மாணவனுடன் மீட்டு வரப்பட்ட
பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து! - புலிகளிடம் கைப்பற்றிய தங்கம்: தெரியாது என்கிறார் பசில்!
முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து
ஜடா முடியுடன் வந்த நித்யானந்தா - ரஞ்சிதா ( படங்கள் )
பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்தார். அவருடன் நடிகை ரஞ்சிதா உள்பட சுமார் 10 சீடர்களும் வந்தனர்
இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்: மனம் கசியும் முன்னாள் போராளி
இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு
தமிழருக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்! இரா.சம்பந்தன்
தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின்
சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி? நிர்வாகிகளுடன் டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை
புதிய தமிழகம் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின்
11 மார்., 2016
புதிய திருப்பம் : விஜயகாந்த் அணியில் மக்கள்நல கூட்டணி?
M IST
சென்னை
தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)