மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களை
இன்று மதியம் ஜெயலலிதா சந்திக்க இருக்கிறார் எனவும்,
இந்த சந்திப்பின்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவாகும் என தகவல்கள் வெபளியாகி உள்ளன.