யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாினால்
-
15 மே, 2019
சுவிட்சர்லாந்து ஐஸ்கொக்கி உலகக்கிண்ணம் . நான்காவது போட்டியிலும் அபார வெற்றி ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் உலககிண்ணத்துக்கான ஐஸ்கொக்கி போட்டிகளில் குழுநிலை தொடராக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அடடவனையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன் இத்தாலி (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது இன்னும் சுவீடன் ரஸ்யா செக் ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது சுவிஸ்
மதில் பாய்ந்து ரெலோ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்
யாழ்.நல்லுாா் ஆலய வீதியில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் இனந்தொியாத நபா்கள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள
14 மே, 2019
சிறீலங்கா படையினர் வடக்கில் சோதனை நிலையங்களை நிதந்தரமாக அமைக்க நடவடிக்கை
குண்டு வெடிப்பினை தொடர்ந்து வடக்கில் முதன்மை வீதிகளில் மாவட்டங்கள் தோறும் படையினர் பொலீசார்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு
படைகளது பாதுகாப்புடன் தாக்குதலா?
இலங்கை படைகளிற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள
சுடுவதற்கு ரணில் அனுமதி
குழப்பங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் அமதித்துள்ளரர்.இதன்பிரகாரம் வன்முறையில்
சிறீலங்காவில் முதல் முறையாக கீச்சகம் முடக்கம்
சிறீலங்காவில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
13 மே, 2019
இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன? டோனி பதில்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன? என்று பரிசளிப்பு விழாவின் போது
சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு
தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்களை பதவிவிலக்க வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து
இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்
வவுனதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கை
குளியாப்பிட்டியவில் தொடரும் பதற்றம்
இன்று குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது
இலங்கையில் மீண்டும் தடை
இலங்கையில் பேஸ்புக், வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும்
அகப்பட்டது திருட்டு கும்பல்
யாழில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)