முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின்
ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.