முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு
புலம்பெயர் உறவுகளே சீன நாட்டு கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் , சீன நாட்டு உணவுகளை உண்ணவேண்டாம் .தமிழ் கடைகளில் இருக்கும் சீனப்பொருட்களை கூட வாங்கவேண்டாம் இப்போதைக்கு சுயகட்டுப்பாடு ஒன்றை வைத்திருங்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளரது வெற்றிக்கு நாம் அனைவரும்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
ஜேர்மனிய சுகாதார அமைச்சகம் ஏற்க்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு பவேரியா (Bayern) எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உயிராயுதம் -மக்களை கொல்லக்கூடிய எளிதில் கட்டுப்படுத்த முடியாத விரைவில் பரவக்கூடிய வைரஸ்களை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கும் சீனாவின் செயலில் இருந்தே கோரோன் பரவியதா ?
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரச நிர்வாகத்தை முழுமையாக பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் கோத்தாவின் நகர்வின் அடுத்த கட்டமாக குடிவரவு மற்றும் குடியகல்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில்
நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத்