![]() திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க மறுத்ததற்காக, டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன் அழைப்பாணை பிறப்பித்துள்ளார் |
-
24 நவ., 2025
திருகோணமலை புத்தர் சிலை- வாக்குமூலம் அளிக்க மறுத்த தேரருக்கு அழைப்பாணை! [Monday 2025-11-24 16:00]
பரீட்சை மத்திய நிலையத்தில் மதுபோதையில் இருந்த துணைத் தலைமை அதிகாரி பணிநீக்கம்! [Monday 2025-11-24 16:00]
![]() கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது |
அசத்திய தமிழன் : இந்திய மண்ணில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவை மீட்ட ‘ஆல்-ரவுண்டர்’!

அசத்திய சேனுரன் முத்துசாமி: இந்திய
உக்ரைன் சமாதான பேச்சு வார்த்தை சுவிஸில்
யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்
பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு
அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
மாகாண சபை அமைப்பை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை! [Sunday 2025-11-23 19:00]
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்று விடுங்கள்!பிரம்டன் நகர மேயர் [Sunday 2025-11-23 19:00]
![]() இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார் |
சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டிக் கொண்ட இலங்கை தமிழர்
சரிகமப 1 ஆம் இடம் சுசந்திகாஇந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன்
22 நவ., 2025
ரம் போட்டுள்ள டீல்- உக்ரைன் சரணடைய வேண்டும் தெறிக்கும் உண்மைகள் வெளியாகியது !

காலக்கெடுவுடன் அமெரிக்காவின் சமாதானத் தி
எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு…
21 நவ., 2025
சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொடை மாபெரும் பேரணி
அதிர்ச்சி செய்தி! இந்தியா – ரஷ்யா மெகா கூட்டுத் தயாரிப்பு! உலகை மிரட்டும் ‘Su-57’ ஜெட் விமானம்

அதிர்ச்சி செய்தி! இந்தியா
சதி முறியடிப்பு! ரஷ்ய ராணுவ அதிகாரிக்கு ‘பிரிட்டிஷ்’ இரசாயன ஆயுதத்தால் விஷம் வைக்க முயற்சி!

உக்ரைனின் பயங்கர சதி முறியடிப்பு
அரசாங்கத்துக்கு எதிராகஎதிர்க்கட்சிகளின் பேரணி இன்று! [Friday 2025-11-21 06:00]
![]() ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன |
நோர்வேயில் இருந்து வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து மரணம்! [Friday 2025-11-21 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
புத்தர் சிலை இருக்கும் போது எப்படி முடிந்த சம்பவமாகும்? [Friday 2025-11-21 06:00]
![]() புத்தர் சிலை விவகாரம் முடிந்த சம்பவம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அந்தச் சிலை அந்த இடத்திலேயே இருக்கும்போது இந்த சம்பவம் முடிந்த சம்பவமா? என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். |
300 கிலோ போதைப்பொருளுடன் மற்றொரு படகு! [Friday 2025-11-21 06:00]
![]() தென் கடற்பரப்பில் நேற்று போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |










