புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

தெளிவான அரசியல் திட்டத்தை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் – இந்திய அதிகாரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தெளிவானதொரு அரசியல்

ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போடாது வெளியிடவேண்டும் ஜெனீவா அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்டு வரும் ஐக்­கிய நாடுகள் மனித

லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட4 மாவீரர்களினதும் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.


 unnamed (23)
பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று சிறிலங்கா படையினராலும் தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூ.300 வழங்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்று அம்மாநில

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்! 67 சதவிகிதம் பதிவு! கருத்து கணிப்பு தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 673

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாறாக நீத்தி ஆயோக் எனப்படும்

மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலம்பெயர்ந்து இருக்கின்ற எமது மக்களுக்கும் வாக்குரிமை புலம்பெயர்ந்தவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்குப் பங்களிக்கின்ற வகையில் /டக்ளஸ்

வரவு - செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்

12 லட்சம் ரூபா மாத வாடகையில் புதிய வீட்டை எடுத்த கோத்தபாய


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம


இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்

இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்

மைத்திரி அரசுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை


அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்க ஆலோசனை?


நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம்  கலைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை ; பான் கீ மூ

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் புதிய அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சி அமையும்: ராஜ்நாத் சிங், கிரண் பேடி

 டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைய இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் டெல்லியில்

சென்னை மெட்ரோ தொடக்கவிழா: ஜெயலலிதாவுக்காக காத்திருப்பதா? : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகரத் தொடர்வண்டித்

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் திடீர் தற்கொலை


முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை மெட்ரோ தொடக்கவிழா: ஜெயலலிதாவுக்காக காத்திருப்பதா? : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகரத் தொடர்வண்டித்

மைத்திரியிடம் கே.பியை பாதுகாக்குமாறு கூறிய மகிந்த! மர்மம் என்ன? முன்னாள் எம்.பி சந்திரசேகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில்

தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது

நாட்டின் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது என

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லையென

நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடந்த காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லையென தெரிவித்துள்ள 

ad

ad