புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூ.300 வழங்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்று அம்மாநில
முதல் அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்றார். மேலும் +2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் கூறினார். 

ad

ad