முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் சிவன் கோவிலில் இருந்து மகோற்சவம் நடைபெறும் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோவிலுக்கு காவடி எடுத்து புறப்பட்ட வயது வசந்தகுமார் கஜதீபன் என்ற இளைஞன் பலியானார் . பறவைக்காவடி பொருத்தி இருந்த உழவு இயந்திரம் சரிந்ததில் மேற்படி இளைஞன் பலியாகியது கவலையை கொடுத்துள்ளது . இன்னொருவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ளார்