புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

விருதுநகரில் வைகோ பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று வைகோ 9 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க
. பொதுச்செயலாளர் வைகோ  தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மாலை 3 மணிக்கு ராஜபாளையம் ஆசிலாபுரத்திலும், 3.30 மணிக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரிலும், மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியிலும், மாலை 5 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் எதிரிலும், 5.30 மணிக்கு சித்துராஜபுரத்திலும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாக்கு சேகரிக்கிறார்.
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தாயில் பட்டியிலும், 6.30 மணிக்கு படந்தாலிலும், இரவு 7 மணிக்கு வெங்கடாசல புரத்திலும், 8 மணிக்கு விருதுநகர் தேசபந்து திடலிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ad

ad