புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

சிறையில் முருகன் உண்ணாவிரதம்




விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக்கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டித்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் கணவர் முருகன் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ad

ad