புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

முன்னாள் அமைச்சர் தற்கொலை


கர்நாடக மாநில தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் குருநாத் தற்கொலை செய்து கொண்டார்.  

பெங்களூர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து குருநாத் தற்கொலை செய்துகொண்டார்.   நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குருநாத் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad