புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2021

பிரிட்டனிலிருந்து வருவோர் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் : பிரான்ஸ் தடாலடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
பிரிட்டனிலிருந்து பிரான்சுக்குச் செல்வோர் தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.ஜெர்மனியின் பொது சுகாதாரக் கழகம், உருமாறிய கொரோனா கிருமிப் பரவல் நீடிக்கும் நாடுகளாக பிரிட்டனையும், வட அயர்லந்தையும் சென்ற வாரம் வகைப்படுத்தியது.அந்த இரண்டு நாடுகளிலிருந்து ஜெர்மனி செல்வோர் இரு வாரங்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி நடப்பில் உள்ளது.

ad

ad