குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்த பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும் வாய் மூலமான பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமானதாகவும் அமைய வேண்டும் என சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். |