இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சுதிர் ஷர்மா என்பவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரமாண்ட துர்கா கோவிலை உருவாக்க உள்ளார்.
-
7 நவ., 2012
UNHRC resolution has failed to exert pressure on Colombo: FirstPost
-TamilNet“If anybody thought Sri Lanka would mend its ways after the United Nations Human Rights Council resolution, they are mistaken,” writes G Pramod Kumar, a senior editor of Indian news portal FirstPost.com on Monday. In a story titled ‘Impeachment of Sri Lankan chief justice is India’s foreign policy failure’, Mr Pramod Kumar notes that “while the international community continues to put pressure on the country to improve its human rights standards and fix accountability for its alleged war crimes, it has become more defiant.”
ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்
லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில்
100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கை விளக்கமளிக்க வேண்டும்!- ஸ்பெயின் தூதுவர்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 210 பரிந்துரைகளில் இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட 100 பரிந்துரைகளுக்கும் இலங்கை விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிற்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பிரசுரித்ததாக பிரட்ரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவதூறு குற்றச்சட்டு வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட சடலங்களின் எலுப்புக் கூட்டுத் தொகுதி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அண்மித்த பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.
6 நவ., 2012
ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்! |
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி |
நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ; நீதியரசர்கள் சங்கம் |
பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
|
லண்டன் உலகத் தமிழர் மாநாடு :
மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, அருள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்பு
இங்கிலாந்து தமிழ் பேரவை மற்றும் தமிழர் ஆதரவு இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு இணைந்து லண்டனில் உலகத்தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர் நீதிமன்றம் தீர்ப்ப2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.
கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம் சோகத்தில் உறைந்த அல்லைப்பிட்டி
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோட்டக் கிணறொன்றில் தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளான். நேற்று மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தேவாலய சபை ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்று திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2 ம் வட்டாரம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா(ரமணன்) அபிலாஷ்(யது) 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை
அகால மரணமடைந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)