-

26 மே, 2026

வித்யா கொலை குற்றவாளி உயிர் மாய்ப்பு விவகாரம்! இறுதி சடங்கு அரச செலவில் முன்னெடுப்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

களுவாஞ்சிகுடியில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

களுவாஞ்சிகுடியில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

மரண தண்டனை கைதி 

அத்துடன்,  சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வித்யா கொலை குற்றவாளி உயிர் மாய்ப்பு விவகாரம்! இறுதி சடங்கு அரச செலவில் முன்னெடுப்பு | Pungudutheevu Student Suicidejaffna Prison

இதனையடுத்து, இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரியுள்ளார்.

ஆகவே,  அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 

ad

ad