-
7 ஜூலை, 2013
,
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டுமென தமிழ்த் தேசியக்
,
திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்;
நீதிபதிகள் மீது விசாரணை செய்ய வேண்டும் : இளங்கோ
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், அகில இந்திய உறுப்பினர்
,
சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் எலுமிச்சை சாதம்,
,
தருமபுரி, மரக்காணம் வன்முறைகள் - நாகராஜன், இளவரசன் உயிர்ப் பலிகள் :
திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்
திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
,
இளவரசன் இறுதிச் சடங்குக்கு திவ்யா வருவாரா?
தர்மபுரி இளவரசன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகள் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசனின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து தர்மபுரியில் பதட்டம் நிலவுகிறது.
,
புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் தொடர் குண்டு வெடிப்பு: ஜனாதிபதி மஹிந்த அதிர்ச்சி
இந்தியாவின் புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
,
வரதட்சணைக் கொடுமை: இலங்கை அகதி முகாமில் பெண்ணொருவர் தீக்குளித்து மரணம்
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை அகதிகள் முகாமில் வித்தியா என்ற இளம்பெண் தீ்க்குளித்து இறந்துள்ளார்.
,
தமிழீழத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்த நோர்வேயுடன் பேச்சுவார்தை
இலங்கையை இரண்டாக பிரித்து, தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் தலையீட்டின்
,
பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்
பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
,
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண சபைக்கு ஆளுங்கட்சியில் போட்டி?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
,
இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான
,
போதைப்பொருள் கிடைக்காமையால் யாழில்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
,
யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
,
இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது: ஞானதேசிகன்
தருமபுரி இளைஞர் குறித்த விவகாரத்தில் அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
,
அம்மாவுக்கு தெரிஞ்சா பதவிக்கு ஆபத்து! காங். உறுப்பினரை மேடையிலிருந்து கீழே இறக்கிய அதிமுக அமைச்சர்!
6 ஜூலை, 2013
,
13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது: பசில் ராஜபக்சவிடம் குர்ஷித் வலியுறுத்து
13வது
,
மனோ கணேசன், அசாத் சாலி கண்டியில் போட்டி! 12ம் திகதி இறுதி தீர்மானம்!- மனோ கணேசன்
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
,
வட மாகாணசபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு
வடக்கு மாகாணசபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
,
ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம்
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)