வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கைகள் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உரிய பாதுகாப்பு சட்டம் அமைத்திட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை