திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு. ரியல் எஸ்டேட் அதிபரான இவர்
-
14 ஜூன், 2016
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி; வீட்டில் 150 பவுன் நகை ரூ.2.5 லட்சம் கொள்ளை
திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு. ரியல் எஸ்டேட் அதிபரான இவர்
ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.
அந்த வகையில் முதல்-
21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி
இரட்டைபதவி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்காததால் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கெஜ்ரிவால்
கோபா அமெரிக்கா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி
5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16
100-வயது தாயார் இறந்த துக்கத்தில் 66-வயது மகன் தற்கொலை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், நேற்று மாலை, அந்தியூர்
காங்கிரஸில் 7 மாவட்டத் தலைவர்கள் அதிரடி நீக்கம்
காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும்சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர்..சுவிட்ஸர்லாந்து
இலங்கையில் அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து இன்று சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடெர்கோன்ர்ன்
13 ஜூன், 2016
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை மக்களின் பங்களிப்பு அவசியம்!
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும்
தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை
தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் -பாக்கியசோதி
தமிழ் அரசியல் கைதிகள் மீது வழக்குத்தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுதலை செய்யுங்கள் என மாற்றுக்கொள்கைகளுக்கான
முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்? – வடக்கு நோக்கி நகர்த்தப்படும் வெடிபொருட்கள்
சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை
இங்கிலாந்து ரசிகர்களை உயிராபத்து வரை தாக்கிய ரஷ்ய ரசிகர்கள். மீள் போட்டி நடக்குமா
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பிரான்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
சாதிக்பாட்சா ; திமுகவிற்கு எதிரான அதிமுகவின் 'திகுதிகு' அஸ்திரம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்
இந்திய கடலில் உயிருக்கு போராடிய இலங்கை தமிழர்கள் மீட்பு
இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக....
12 ஜூன், 2016
துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்
காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் முரண்பாடு!
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் – அமெரிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)