-
9 ஜூலை, 2016
மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்
கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்
வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார
விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்
சுவிட்ஸர்லாந்து -1664 இலங்கையர்கள நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள்
8 ஜூலை, 2016
நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்
கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து
அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை
டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள் மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில் 5 காவல் துறை
1664 சுவிஸ் தமிழர் திருப்பி அனுப்புவதற்கான சூழல் இலங்கையில் உண்டு புதுய அரசின் மனித உரிமை நிலைப்பாடு முன்னேற்றம்
கடந்த ஜனவரி 2015 இல் தெரிவான புதி ய அரசின் கொள்கை அடிப்படை மனித உரிமையை பேணுவதில் முன்னேற்றத்தை தந்துள்ளது இதனால கடந்த மே வரை அகதி கோரிக்கை நிராகரிக்கப்படட தொங்கு நிலை தமிழ் அகதிகள் 1664 பேர் திருப்பி அனுப்ப படலாம் என குடிவரவு அகல் வு அதிகாரி தெரிவித்துள்ளார்
ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை : ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி
ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜூம் அவரது அமைப்பில் உள்ளவர்களும்
7 ஜூலை, 2016
ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் குண்டுத்தாக்குதல்
ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர்
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன்
அரை இறுதியில் இன்று மோதும் ஜெர்மனியும் பிரான்சும் . இதுவும் ஒரு இறுதி ஆட்டம் போன்றே அமையும்
இன்று அரை இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவின் இரு பெரிய பலம் மிக்க அணிகளாகும்
யூரோ கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல்
பிரான்சில் நடந்து வரும் 15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், லயன்
காணாமற்போனோர் பணியகம் அமைப்பு ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசணைக்கு அமைய இலங்கை அரசாங்கத்தால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர்
மகிந்தவின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்று!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் முதலாவது
கனேடிய குடியுரிமைச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் – செனட் சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பு.
கடந்த ஜூன் 17 அன்று, கனேடியக் குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்கள் (Bill C-6) கனேடிய பராளுமன்றத்தினால் அதன் மூன்றாவது வாசிப்பு
கொத்தணிக் குண்டு தொடர்பாக எனது கருத்து சரியானதே-பரணகம
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)