இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு கொடுக்கிறாராம் யார் வீட்டு சொத்தை யார் ஏ ன் கொடுக்கணும் ஜனாதிபதி ஆளுநர் போன்றோர் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் தங்கள் பிரசாரத்துக்காகவென்றே விழாக்களை உருவாக்குகிறார்கள் இது என்ன விழா இரணைமடு வேறு நாட்டில் இருந்ததா அதனை விலைக்கு வாங்கி மக்களிடம் கொடுக்கிறார்களா இவ்வளவு இருந்த இரணைமடுவுக்கு இதுஎன்ன பு துவிழா ஏதாவது புரிகிறதா அண்மைக்காலமாக ஆளுநர் மாகாணசபை இல்லாத இந்த காலத்தில் எதோ ஒரு பெரிய திடடதுடன் இப்படி பிரசார வேலைகளை செய்து வருவது எங்கோ இடிக்கிறது இப்படி செய்து கொண்டே போகிறார் இதில் என்ன நன்மை வருகிரியாது மக்களுக்கு என்ன கொடுக்கிறார் மக்களுக்கு கொடுத்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழமையாக கொடுக்கும் சேவை தானே இதை ஆளுநர் தான் செய்யணுமா .எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஆடடம் தானே
-
7 டிச., 2018
அடுத்த ஓராண்டு காலத்துக்கு சுவிஸ் அதிபராக உய்லி மவுரர்,
சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில்
வர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை - மனைவி போலீசில் புகார்
அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது
நாடாளுமன்றம் கலைப்பு – இடைக்காலத் தடை 10 வரை நீடிப்பு
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி
பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது
பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக
6 டிச., 2018
முல்லைதீவு சென்ற ஜநா மனித உரிமைகள் குழு?
இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை செயலக பிரதிநிதிகள்
வவுனியாவில் குழப்பத்தை உருவாக்க முயலும் வடக்கு ஆளுநர்
வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமான
ரணில் - மகிந்த திடீர் பேச்சு ? - கொழும்பு அரசியலில் பரபரப்பு
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே
நாடாளுமன்றக் கலைப்பு - இடைக்காலத்தடை சனி வரை நீடிப்பு
நாடாளுமன்றக் கலைப்பு - இடைக்காலத்தடை சனி வரை நீடிப்புநாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்- நாய்சண்டையில் யாருக்கும் ஆதரவில்லை
பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்
ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கைப் பிரேரணை
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம்
இராணுவம் பிடித்துக்கொடுத்தது?
இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில்
அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது
பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின்
5 டிச., 2018
ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும் - ஜே.வி.பி. அதிரடி கருத்து
ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை
இஎதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)