ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-
1 ஆக., 2019
ட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்
நாவற்குழி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பில்
வரலாறு தெரியாத நாமல்-மாவை
தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுவாராயின் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு சின்ன பையன்,புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா பாராளுமன்றத்தில் கொக்கரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என
தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலஹசனுக்கு பெண்கள் மத்தியில் மரியாதை சுத்தமாக இல்லையென அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்காக ஆய்வு செய்து தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமான ஐபேக்நிறுவன தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.
பதிவு இணையத்தின் அறிவிலித்தனம் - தீவகபிரதேசசபைகள் கூட்டமைப்பு வசமா? இன்று பதிவு இணையம் நெவிக்கு தண்ணீருண்டு தமிழனுக்கு இல்லையாம் என்ற தலைப்பில் கூட்டமைப்பின் வசமுள்ள தீவக பிரதேச சபைகள் நெவிக்கு தண்ணீர் கொடுக்கிறார்களாம் தமிழனுக்கு கொடுக்கவில்லையாம் என்று உளறி கொட்டி இருக்கிறது .எந்த செய்தியை எடுத்தாவது கூட்டமைப்பை அங்கே கொண்டு போய் முடிச்சு போட்டு பழகிய எண்ணத்தில் இங்கேயும் அறிவிலித்தனமாக எழுதி உள்ளது வேலணை பிரதேச சபை புங்குடுதீவு தண்ணீர் விநியோக பிரச்சினையில் தான் இப்படி மூக்கை நுழைந்துள்ளது வேலணை பிரெஹ்ச சபை நியாயமாக கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய நிலையில் ஈ பி டி பி க்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய ஒரு இலக்கம் இரண்டு இலக்கத்தில் சொதப்ப வாங்கினாலும் மொத்தமாக கூட்டி கட்டி நியமன உறுப்பினராகிய உதிரிக்கடசி கள் கோத்தா கட்சிகள் மொட்டு கட்சிகளிடம் போய் கேட்க முடியுமா இல்லை அவர்களை பற்றி எழுத முடியுமா
வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்
வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஐதேக
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்
கரு ஜயசூரிய களமிறங்க ரணில் பச்சைக்கொடி?
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர்
பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமா?
பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமஅவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க
31 ஜூலை, 2019
செப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை
பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் இந்திய
மொட்டு'டன் இணையும் ஐதேக முக்கியபுள்ளி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தரத் தடை
இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்
30 ஜூலை, 2019
கப்பலோட்டிகளாக கடற்புலிகள்!! -நியமிக்க கோருகிறார் சிறிதரன் எம்.பி
யாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கப்பல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு
சீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும் மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு?- நேரு குணரட்ணம்
தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,
நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ
மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்
அப்பா ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும் தர்சனுக்கும் லூசியாவுக்கும் சேரன் வைத்த முதல் ஆப்பு
பிக் போஸ் நிகழ்ச்சியில் முதல் வார வெளியேற்றும் படலத்தில் வேட்ப்பாளராக்க தர்சனை யும் லூசியாவையும் நீக்க வாக்கு கொடுத்தவர் தான் சேரன் . அதன் பின் தர்சனை யாரும் இதுவரை வெளியேற்ற வாக்களிக்கவில்லை லூசியாவை கூட இந்த வாரம் தான் ஒரு வாக்கு பெற்றுள்ளார் இருந்தாலும் பட்டியலில் இடம்பெறவில்லை சேரன் இவர்களை நீக்க விருப்பம் டெஹ்ரிவித்தது கூட டர்ஹெறியாமல் இன்னும் சேரனை அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிப்பு கொடுத்து வருகிறார்கள் அவர்களுக்கே தெரியாத நிலை தானே சேரனின் செயகை வெளியே வந்து திரும்ப அந்த நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரியவரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)