-

5 அக்., 2025

www.pungudutivuswiss.comஆனந்தவிகடனில் வெளிவந்த இலங்கையின் மனித புதைகுழிகள் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான ஓவியத்தை வரைந்துள்ளார் ஆனந்தவிகடன் ஓவியர் ஹா சிப்கான்.

செலவைக் குறைக்க சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்! [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் மழை - 3 குடும்பங்கள் பாதிப்பு! [Sunday 2025-10-05 06:00]

www.pungudutivuswiss.com


காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

நல்லூரில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயம், நகைகள் கொள்ளை- பிரதான சந்தேக நபர் கைது! [Sunday 2025-10-05 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பஸ் மீது லொறி மோதி

லிதுவேனியாவின் வில்னியஸ் விமான நிலையத்தில் வான்வழிச் விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்

www.pungudutivuswiss.com
லிதுவேனியா தலைநகர் வில்னியஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிச் சேவை, அதன் வான்வெளியில் பலூன்கள் பறக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.

இதனால், வில்னியஸை நோக்கிய பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “கவனம்: வில்னியஸ் விமான 

www.pungudutivuswiss.com

15 October இல் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் கட்டாயமாக WWW.ETA.GOV.LK இணையதளத்தில் விசா எடுத்து வரவேண்டும். விசா இல்லாதவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்

"41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான்" - வைரமுத்து பதிவு! [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. களை எக்ஸ்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவை கரூர் துயரம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா? [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.

கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது

உக்ரைன் சுமி ரயில் நிலையத்தில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்

www.pungudutivuswiss.com

உக்ரைனின் வடக்கு பிராந்தியமான சுமியில் (Sumy) உள்ள 
ஷோஸ்ட்கா (Shostka) ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை 
குறிவைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் (Drone Strike) ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.

தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், விஜய்க்கு இலங்கைத் தமிழர்கள் கடும் எச்சரிக்கை! – “அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம்!”

www.pungudutivuswiss.com
கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காகப்
 பயன்படுத்தினால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ்- டிரம்ப் கூறியது என்ன?

www.pungudutivuswiss.com?

லண்டனில் பாலஸ்தீன குழுவின் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது!

www.pungudutivuswiss.com
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு 
ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை

மகிந்தவின் குண்டு துளைக்காத கார் மீள கையளிப்பு

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயணக் கைதிகளை விடுவிக்கவும் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையவும் தயாராகிறது ஹமாஸ்

www.pungudutivuswiss.com


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதித்
 திட்டத்தின் சில கூறுகளை ஏற்றுக்கொண்டதாகவும் , இறந்த அல்லது

ஜநாவிலும் அரை அவியல்!

www.pungudutivuswiss.com


அரை அவியல் அரசியலில் கல்லா கட்டிவரும் இராமநாதன் அர்ச்சுனா ஐக்கிய 

நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக

 பயணித்துள்ளாராம்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி 

புறப்பட்டுள்ளதாக தனது யூரியுப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியாக சிறீதரன் ஜெனிவாவுக்கு :சி.வீ.கே.சிவஞானம்!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் 

அறிக்கை எரித்தது தவறு என குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் 

4 அக்., 2025

www.pungudutivuswiss.com
♦இலங்கையில் உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதலோடு நேரடியாக தொடர்புபட்டுள்ளார் பிள்ளையான் என்கின்ற சிவனேசன் சந்திரகாந்தன் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
♦ இந்த பிள்ளையான் என்கின்ற நபர் மீது குழந்தைகளை கப்பம் கேட்டு கடத்திக் கொலை செய்த கொடூர வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றது.
♦2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இந்த குண்டு தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
♦கோத்தபாய ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் முகமாகவும், முஸ்லிம் மக்கள் மீது பழியை போட்டு அவர்கள் மீது ஏனைய சமூகத்தவர்களை வெறுப்பேற்றவும் இந்த குண்டு தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நீர்நிலைகளில் எக்கச்சக்கமான பூச்சிக்கொல்லிகள்- ஆய்வில் கண்டுபிடிப்பு

www.pungudutivuswiss.com
சுவிஸ் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐந்து நீரோடைகளில்

விடுவிக்கப்பட்ட ரஷ்யக் கப்பல்

www.pungudutivuswiss.com

பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.

ad

ad