புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
நேற்று இரவு வெளியான 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண  தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள் வெளியாகியுள்ளன.
முதல் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தசன் ஜெயசிங்க மற்றும் கொழும்பு சங்கமித்த கல்லூரியைச் சேர்ந்த சத்துரிக்கா ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை சங்கமித்தா கல்லூரியைச் சேர்ந்த காயத்திரி அல்விஸ் பெற்றுக் கொண்டதுடன்,
மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மடஸ்மித்தா ரணவக்கேயும் பெற்றுக் கொண்டுள்ளார்.

ad

ad