புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014


ஈழத்து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்.அனுதாபங்கள்.

வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த
 ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை ராணுவ இணையதளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம்  சனிக்கிழமை


கத்தி பட சர்ச்சை:
வைகோ, சீமானுடன் சமரச பேச்சுவார்த்தை

விஜய் நடிக்கும் படம் கத்தி. இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


ண்ணீர் கரிப்பான அந்த 2004 ஜூலை 16-ஐ தமிழகத்தால் மறக்கவே முடியாது.





""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி

sports-day-banner202.08.2014 லண்டன் “புங்குடுதீவு நலன்புரி சங்க”த்தின் ஆதரவில் விளையாட்டு விழா காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை நடைபெறவுள்ளது என்பதையும், இவ்விழாவில் லண்டன் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் எழுதும் கடிதங்களை கீழ்மையாகச் சித்தரித்த இலங்கை அரசின் அதிகாரபூர்வ
புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள்

ஐ.நா விசாரணைக்குழு முன் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச

தமிழீழம் உருவாக வழிவகுக்கும் மஹிந்த: ஐக்கிய தேசியக் கட்சி 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழத்தை நோக்கியும் நாடு இரண்டாக பிளவுபடும் பாதையை நோக்கியும் பயணித்து கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

காஸாவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி - ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?


பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுவர்கள், பெண்கள்,

ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக
Photo
ஜெயலலிதா, மோடியிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய இலங்கை


சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர்

ad

ad