பிரிட்டனில் கடும் வெள்ள அபாயம்: கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதிகள், மிட்லன்ஸ் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளை கடும் மழை தாக்க இருக்கிறது. இன்னு முதல் இன்னும் 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வாநிலை அவதானிப்பு நிலையம் அறிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின்
நவம்பர் 27ம் திகதி நடக்கவிருக்கும் மாவீரர் நாள், லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. பிரம்மாண்டமான இம் மண்டபத்திற்கு அருகாமையில் தொடரூந்து நிலையமும், 15,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் தரிக்கக் கூடிய கார் பார்க் வசதிகளும் உள்ளது. இம் மண்டபத்தில் இம் முறை மாவீரர் தின மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. மழை, புயல் வெள்ளம் எது பிரித்தானியாவைத் தாக்கினாலும் அம் மண்டபத்தில், மாவீரர் தினம் சிறப்பாக நடக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பெருந்தொகையான மக்கள் எக்ஸெல் மண்டபம் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள்.