வடகொரிய சிறைச்சாலையில் கைதிகள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை: காவலர் அதிர்ச்சித் தகவல்
வடகொரியாவிலுள்ள சர்ச்சைக்குரிய சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் பலர் கழுத்து நெரித்து படுகொலை
செய்யப்பட்டதுடன் ஏனையவர்கள் பசியால் புற்களை உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த சிறைச்சாலையின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிலுள்ள சர்ச்சைக்குரிய சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் பலர் கழுத்து நெரித்து படுகொலை
செய்யப்பட்டதுடன் ஏனையவர்கள் பசியால் புற்களை உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த சிறைச்சாலையின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.