வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட 7 வீரர்கள் பங்குபற்றும் லீக் மு
றையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத்தொடரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து ஈஸ்வரன் அணி மோதியது. இதில் யங்ஸ்ரார் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் அணி மோதியது. இதில் மருதநிலா அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
றையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத்தொடரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து ஈஸ்வரன் அணி மோதியது. இதில் யங்ஸ்ரார் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் அணி மோதியது. இதில் மருதநிலா அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.