நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகமும்
அண்ணா சனமுகநிலையமும் இணைந்து தீவக ரீதியில் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையில் விலகல் முறையில் நடத்திய இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
மெலிஞ்சிமுனை இருதயராஜா அணியை எதிர்த்து தம்பாட்டி காந்திஜி அணி மோதிக் கொண்ட இந்த ஆட்டத்தில் மெலிஞ்சி முனை இருதயராஜா அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் ஆனது
அண்ணா சனமுகநிலையமும் இணைந்து தீவக ரீதியில் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையில் விலகல் முறையில் நடத்திய இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
மெலிஞ்சிமுனை இருதயராஜா அணியை எதிர்த்து தம்பாட்டி காந்திஜி அணி மோதிக் கொண்ட இந்த ஆட்டத்தில் மெலிஞ்சி முனை இருதயராஜா அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் ஆனது